Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லோன் வாங்கிய தொகையை கட்டிவிட்ட போதும், விடாமல் அந்த லோன் ஆப்பில் இருந்த நபர்கள் அவதூறாக தொல்லை கொடுத்ததும் இவரது முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
Savukku Shankar Custody Extended: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் காதலனுடன் சென்ற காதலி, திடீரென பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வண்டி ஓட்டிய காதலன் துடிதுடித்து தரையில் விழுந்து கருகியுள்ளார். காதலிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர முடிவுக்கு என்ன காரணம்? நடந்தது என்ன?
திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
மாநகர பேருந்து ,மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு முறையை வரும் ஜூன் 2வது வாரத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.