ராணிப்பேட்டையில் வெயிலில் மலை ஏறிய சிறுவன் பலி! கதறிய பெற்றோர்!

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயது சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயது சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News